குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்..!!

🌷 தாய் ….இருந்தால் துன்பம் இல்லை.

🌷 தந்தை…இருந்தால் தவிப்பு இல்லை.

🌷 தங்கை… இருந்தால் தனிமை இல்லை.

🌷 தாத்தா… இருந்தால் தயக்கம் இல்லை.

🌷 பாட்டி…. இருந்தால் பயம் இல்லை.

🌷 அக்கா….இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

🌷 அண்ணன்….இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.

🌷 தம்பி… இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

🌷 மனைவி…இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

🌷 மகள்…. இருந்தால் மழலை பருவம் தெரியும்.

🌷 மகன்…. இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.

🌷 மண்ணில் இறக்க போகிறோமே தவிர..

🌷 மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை….

🌷 வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .

🌷 குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்…

🌷 அதை சொர்க்கமாக்குவதும் , நரகமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது…
Previous Post Next Post